திமுக சார்பாக நிறுத்தப்பட்ட சாதி வேட்பாளா்கள் பட்டியல்

திமுக சட்டமன்ற வரலாற்றில் திமுக சார்பாக ஒரு சமூகத்திலிருந்து அதிகமான வேட்பாளர்களை ( ஒரு சட்டமன்ற தேர்தலில்) இதுவரை தந்திருப்பது

விஸ்வநாத் யார்? எப்படிப்பட்டவர்?

வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’-ன் புரமோஷன் பணிகளை கடந்த மாதம் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் இப்போது டீசரை வெளியிட்டுள்ளது.

பிளாஷ்பேக் : தனித்தொகுதியாக தேர்தல் களம் கண்ட ஸ்ரீரங்கம் !

1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

ஏழைகளின் வாழ்க்கையை ஜாய்ஃபுல்லாக்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!

‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் கீழ் 500 சதுர அடியில் 7 லட்சம் செலவில் வீடுகளைக் கட்டி அதன் சாவியை அந்தக் குடும்பங்களிடம் ஒப்படைக்கும் மகிழ்ச்சிப் பெருவிழா

10,158 பிளாட்டுகள் … சதுர அடி வெறும்  ரூ100 முதல் …  புரோக்கர் கமிஷன் இல்லை … …

தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள்

மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் – பிறந்தநாள் வாழ்த்துகள் !

மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர், தமிழ் வழியில் பயின்றவர். ஆனால், அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது, ஆங்கிலத்தில் வெளியாகும் மாதமிருமுறை இதழான ஃபிரண்ட்லைன் பத்திரிகையில்.

பட்டய கணக்காளர் தேர்வில் அசத்திய பி.பி.லோகப்பிரியா !

2025 ஆம் ஆண்டிற்கான பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதும் 109694  பங்கேற்ற நிலையில், வெறும் 21,099 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்

தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள் ! மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு…

திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்திற்கு வந்த - மே17 இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த அணைத்து பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் குறிவைத்து கருப்பு தார் பூசிஅழித்துவிட்டு

யார் யாரை திருமணம் செய்தால் இவர்களுக்கு என்ன ?

மோனாலிசா போஸ்லே இந்து மதத்தை சேர்ந்தவர். முகம்மது ஃபர்மான்கான் இசுலாமியர். அவர் மோனாலிசா போஸ்லே-வை ஏமாற்றி, லவ்ஜிகாத் செய்துவிட்டார் என்பதாக ஒரு கும்பல் விஷம பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதே

16 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? எம்.பி. துரை.வைகோ சொல்வது என்ன?

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் திருச்சி வழியாகப் பயணிக்கும் அனைத்து மக்களின் பயணமும் பாதுகாப்பாகவும் சீராகவும் அமையும் என்பதால், இப்பாலம் திருச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே மிக முக்கியமான பாலமாகத் திகழும் என…