Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது! தமிழுக்குப் பெருமை!
”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அரசு பேருந்தை வழிமறித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களுக்கு சிறை!
3 போதை இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து தகாத வேறு வார்த்தைகளால் பேசி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே தகராறு செய்துள்ளனர்.
போராளி வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல் சடங்குகளின்றி அடக்கம்
பட்டியல், பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமை வழக்குகள் ஒவ்வொன்றிலும் நமக்கு சட்ட வழிகாட்டுதல்களை கொடுத்து வருபவர்.
ANGUSAM 2026 MARCH -25 Weekly book
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து …
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! – முதல்வர் உருக்கம்?
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
‘கே டி: தி டெவில்’- நோரா ஃபதேஹியின் கலக்கல் டான்ஸ்!
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் "திற நீ எந்தன் தரணி திற நீ" எனும் துள்ளல் மிகுந்த, உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கில் தீக்குச்சி !
தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள்
சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிக்கை! இனிமேல் விஜய்யின் கதி அதோகதி தான்!
காலம் ஒரு கழுகு. காக்கைகளை நேரம் பார்த்துக் கொத்தித் தூக்கும் என்பதைத் தான் டைரக்டாக இந்த அறிக்கையில் சொல்லியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ்நாட்டு அரசியலில் திமுகவில் நிறுத்தப்பட்ட இஸ்லாமிய வேட்பாளா்கள் பட்டியல்
திமுக சார்பில் வேட்பாளராக 41 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு 25 பேர் வெற்றி பெற்றிருக்கின்றன . 16 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…
கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்
