குட்கா கடத்தல் : திருச்சி பாஜ.க நிர்வாகி கைது

தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களாகவே வட இந்தியாவில் இருந்து ரயில்கள் மூலம் போதை பொருட்கள் கடத்திவரப்பட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மோப்பம் பிடித்த தமிழக போலிஸ் தொடர்ச்சியாக போதை பொருட்கள் கடத்தலை…

திருட்டுப்பயலே’ சுசி பின்னணியில் குவைத் ராஜா? ஜில்லுன்னு…

'திருட்டுப்பயலே' சுசி பின்னணியில் குவைத் ராஜா? ‘திருட்டுப்பயலே-2’ ரிலீசாகி நான்கு வருடங்களாகிவிட்டன. இப்போது மீண்டும் தமிழ் சினிமா மைதானத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்து டைரக்ட் பண்ணும் வேலைகளில் செம சுறுசுறுப்பாக களம்…

திறந்த மடல்… 1962ல் அண்ணாவுக்கு.. 2022ல் பிரதமர்…

1962ல் அண்ணாவுக்கு.. 2022ல் பிரதமர் மோடிக்கு... மனதில்படும்படி  மடல்... “1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா, நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து…

திருச்சியில் இராவணன் பூஜித்த சிவலிங்கம்

திருச்சி மாவட்டத்தில் திருத்தலையூர் எனும் கிராமம். இராமாயண காலத்துக்கு முற்பட்ட கிராமம் இது. போக்குவரத்து வசதிகளில் இருந்து சட்டெனப் பின்வாங்கி மிகவும் உள்ளடங்கியுள்ள பழமையான ஊர் தான் திருத்தலையூர். ஆதியில் திருகுதலையூர் என்று தான்…

வேட்பாளர் ஆவதற்கே ஓட்டு வேண்டும்..! திருச்சி திமுகவில் சுவாரஸ்ய…

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் போட்டி போட ஒவ்வொரு கட்சி யிலிருந்தும் ஏராளமானோர் விருப்பமனு அளிப்பார்கள். பொதுவாக தமிழக அரசியல் களத்தில், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சியே பெருமளவில் வெற்றி பெறும். அந்த…

குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

அங்குசம் செய்தி எதிரொலி கடந்த வாரம் முதல் வாரத்தில் நமது அங்குசம் செய்தி இதழில், "கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “கரூர்…

கட்சிகளை  இணைத்த  மேரேஜ்

அதிரடி, சரவெடி கந்து வட்டிப் பார்டியான மதுரை அன்பு(எ) ஜி.என்.அன்புச் செழியன். தமிழ் சினிமாவில் இந்த அன்புவிடம் வட்டிக்குப் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லலாம். அ.தி.மு.கவின் தலைமைப் பீடமான சசிகலாவுக்கு மிக நெருக்கமாக…

துறையூரில் நகர்மன்ற தலைவர் யார்? திமுகவில் பரபர…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.…

“அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர்கல்வியை பெற்று…

எனக்கு பதிமூன்று வயதாக இருந்த போது  வயதுக்கு  வந்து விட்டேன் என வீட்டுக்குள் இருக்க வைத்தர்கள். ஏராளமான கல்வி சார்ந்த கனவுகளோடு  இருந்த நான்  பள்ளிக்கல்வி முடிவுக்கு வந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்தேன். மறுபடி பள்ளிக்கு போக விடமாட்டார்கள்.…