நடிகை இனியாவின் புது துவக்கம்.. ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ – இனியாவின் இனிய அவதாரங்கள்!

நடிகை இனியாவின் புது துவக்கம்.. ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ - இனியாவின் இனிய அவதாரங்கள்! - 'வாகை சூடவா' படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா, ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ…

‘பேட்ட ராப்’ ரிலீஸ் ரைட்சை வாங்கிய சபையர் ஸ்டுடியோஸ் !

'பேட்ட ராப்' ரிலீஸ் ரைட்சை வாங்கிய சபையர் ஸ்டுடியோஸ்!  நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் தமிழக திரையரங்க…

அங்குசம் மீடியாவில் பணி வாய்ப்பு !

அங்குசம் மீடியாவில் பணி வாய்ப்பு ! வடிவமைப்பாளர்  -  ADOBE INDESIGN, ADOBE PHOTOSHOP மென்பொருள் கையாளும் திறனுடன் புத்தக வடிவமைப்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சப் – எடிட்டர் -  பிழையின்றி எழுதும் திறன் மற்றும் எளிய மொழி நடையில்…

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் -  'கே ஜி எஃப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது…

விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! எளிய மனிதர்கள் – மகத்தான சாதனை…

எளிய மனிதர்கள் - மகத்தான சாதனை – 2 - விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! நீண்டநாள் நண்பர் ஒருவரை எதிர்பாராமல் சந்தித்தால் என்ன செய்வோம்? குதூகலம் கண்டு அவரவர் பொருளாதார வசதிக்குட்பட்டு ஏதேனும் வாங்கிக் கொடுத்து…

பசுமை குண்டூர்” – திட்டம் – 100 மரக் கன்றுகளை இந்திய விடுதலை நாளில் நட்ட அபூர்வக்…

பசுமை குண்டூர்” - திட்டம் 100 மரக் கன்றுகளை இந்திய விடுதலை நாளில் நட்ட அபூர்வக் குண்டூர் நலச் சங்கம் திருச்சி விமானநிலையம் அடுத்துள்ள குண்டூர் என்பது கிராமங்கள் நிறைந்த அழகிய சிற்றூர். இந்த ஊரில் 2009ஆம் ஆண்டு முதல் ‘குண்டூர் வடக்கு…

என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன் – எஸ்.பி.வருண்குமார்…

என்னை நேரடியாகவோ சட்டரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன் – எஸ்.பி.வருண்குமார் ! - ”முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. ஒரு காவல்துறை…

பா ரஞ்சித் அவர்களும்  – மாரி செல்வராஜ் அவர்களும்

பா ரஞ்சித் அவர்களும்  - மாரி செல்வராஜ் அவர்களும் எனக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் பொலித் தகராறு எதுவும் இல்லை. அவருடைய பெரும்பாலான படங்கள் பார்த்து விட்டேன். ஆனாலும் அவர் மீது ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அது சாதிய ரீதியான ஒவ்வாமை என்று…

தேனியில் அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார் ! ஐந்து பேர் கைது ! 6 கடைகளுக்கு சீல் !

தேனியில் அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார் ! ஐந்து பேர் கைது ! 6 கடைகளுக்கு சீல் ! தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு, சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன குளிர்பானங்கள் உணவு பொருட்கள்…