என்னது… எம்.பி.க்கும் கட்டிங்கா ?

ஒரு விவசாயிடமிருந்து நிலங்களை வாங்கி அதை பதிவு செய்து அதனை பிளட் போட்டு விற்பனை செய்வதற்குள் விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்..

கும்பகோணத்தில் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா !

கும்பகோணத்தில் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா - சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் சிறப்புரை - தமிழர் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. கும்பகோணம் தமிழாய்வு அறக்கட்டளையும், சென்னை தமிழக…

”பாஜக” வாக்கு வங்கிக்காக எந்த சமூகத்தையும்., மதத்தையும் அரவணைக்காது ! வேலூர் இப்ராஹிம்

இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமூகம் பங்கு வேண்டும் என நினைக்கிறதோ அன்றைக்கு பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்கள் …

பள்ளியில் அறிவியல் சார்ந்து எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வண்ணம் தத்ரூபமாகவே

ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன?   கனிமொழி கருணாநிதி…

“ஒன்றிய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை

ஊரும் – உணவும் “தோட்டத்து விருந்து ஈரோடு”

நசியனூர் சாலையில் இருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் தென்னந் தோப்பு ஒன்றில் இருந்தது அந்த மெஸ் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்கள்!

குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் சுகதேவ் தெருவின் அவலம் !

கதேவ் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சாலை வசதிகள்  மேற்கொள்ளாததால் குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும்

இணையவழி சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் !

பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நமது தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு

இந்த பட்ஜெட்டிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பகுதிநேர ஆசிரியர்கள்…

சட்டசபையில் அனைத்து கட்சிகளும் மீண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்...

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ் ( ACE )  ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

கவிஞர் தாமரை எழுத, பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், பின்னணி பாடகர் கபில் கபிலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.