நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை !

நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை ! முதல் தள பால்கனி அருகில் நின்று குழந்தைக்கு சோறூட்டியிருக்கிறார். அவரது கையிலிருந்து குழுந்தை வழுக்கிச் சென்ற சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து. இது போன்ற விசித்திர நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும்…

ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் !

திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆரம்பம். இதில்  அமைச்சர் கே.என்.நேரு  குத்துவிளக்கு ஏற்றி…

சினிமாவுக்கும் ‘நீட்’ வைத்த சென்சார் போர்டு! –‘ அஞ்சாமை’ டைரக்டர்…

*சினிமாவுக்கும் 'நீட்' வைத்த சென்சார் போர்டு! --' அஞ்சாமை' டைரக்டர் சொன்ன உண்மை! பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோக உரிமை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம்…

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ? – சு. வெங்கடேசன் எம் பி

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ?  சு. வெங்கடேசன் எம் பி பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர்பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர்பாறை…

கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி !

கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி ! கரூர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது கந்துவட்டிக் கொடுமைதான். சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான கந்துவட்டி கும்பல்களின் மையமாக மாறியிருக்கிறது.…

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ?

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் - நடந்தது என்ன ? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் 12 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை…

எட்டு நாட்கள் ஏகப்பட்ட அவஸ்தை … மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்த ‘இன்ப’ச்சுற்றுலா !

எட்டு நாட்கள் ஏகப்பட்ட அவஸ்தை … மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்த ‘இன்ப’ச்சுற்றுலா ! என் ஆயுசுக்குள் எப்படியாவது, “ வரலாற்று சிறப்புமிக்க அந்த இடத்திற்கு சென்று வந்துவிட வேண்டும். பிரசித்தி பெற்ற கோயில் குளங்களை சுற்றிவிட்டு வந்துவிட…

விடுதலைக்கு பிறகும் 8 ஆண்டுகளாக சிறையில் ”ஹரே கிருஷ்ணா” – சிறை அதிகாரிகள் கவனத்திற்கு..

விடுதலைக்கு பிறகும் சிறையில் 8 ஆண்டுகள் சிக்கி தவிக்கும் ”ஹரே கிருஷ்ணா” - சிறை பரிதாபங்கள் தொடர் - 3  தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மாமியார் வீட்டுக்கு வந்து செல்வதைப்போல, சிறை வாழ்க்கையே ஜாலியாக மாற்றிக்கொண்ட கைதிகள் ஒரு ரகம்.…

கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் !

பட்டா மாற்ற ரெண்டாயிரம் ரெடி பண்ணிட்டு வா … கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் ! பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியரிடமே ரூபாய் ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச…