Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு உலகத் தமிழ் மாமணி விருது !
தேசியக் கல்வி அறக்கட்டளையும் சென் நெக்சஸ் குழுமமும் இணைந்து ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 4 - வது பன்னாட்டுக் கருத்தரங்கம்
எத்தனை துரோகங்கள் சூழ்ச்சிகள் வந்தாலும் 2026 இல் வரலாற்று சாதனை செய்வோம் ! – பிரேமலதா விஜயகாந்த்
விருதுநகரில் விஜய பிரபாகர் சூழ்ச்சி செய்யப்பட்டு துரோகிகளால் வீழ்த்தப்பட்டார். அவர் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டா்கள்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா சிறப்பு முகாம்…
ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் காலியாக உள்ள மனைகளில் இலவச...
திரைப்பட பாடல்கள் வழியும் அறிவு பெறலாம் முனைவர் பி.கலைமணி பாட்டும் + உரையும் ! தமிழியல் பொதுமேடை…
“அறிவூட்டும் திரையிசைப் பாடல்கள்” என்னும் பொருண்மையில் முனைவர் பி.கலைமணி திரையிசைப் பாடல்களைப் பாடி........
சுந்தரம் பாட்டியும் … மையல் கொண்ட மாங்காய்த்துண்டுகளும் !
திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளிக்கூடத்துக்கே முதல் ஆளாய், காலை ஐந்து மணிக்கே வந்து சேர்ந்துவிடுவாள் சுந்தரம் பாட்டி
நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் ! கொக்கி போட்ட நீதிமன்றம் !
நியோமேக்ஸ் வழக்கில், கடந்த அக்-19 அன்று சென்னை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி பரதசக்ரவர்த்தி வழங்கிய தீப்பில் சில நடைமுறை சிக்கல்களை கருத்திற்கொள்ளாமலும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு மேலும் கடுமையான பணி நெருக்கடியை வழங்கும்…
நியோமேக்ஸ் வழக்கு : இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்க நவம்பர் – 15 வரை அவகாசம் !
நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்க முன்வராதவர்களும்கூட, நீதிமன்றத்தின் வாயிலாக நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கான
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு – தொடர் – 3 குளித்தலை சைவ.சு.இராமலிங்கம்
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு - தொடர் - 3 குளித்தலை சைவ.சு.இராமலிங்கம்
20/10/2024 அன்று இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் முத்தமிழ் சைவமாமணி, சைவத்தமிழறிஞர் குளித்தலை சைவ.சு.இராமலிங்கம் வழங்கிய பெரியபுராணம் மாதாந்திரத்…
நிச்சயம் ஈகை செய்வதால் வறுமை ஏற்படுவதில்லை !
வறுமைக்கும் ஈகைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதையும் ஏழ்மைக்கும் நேர்மைக்கும் இடையே நேரடி சம்பந்தமுண்டு என்பதையும் பறைசாற்றும்
பள்ளிகள் இணைப்பு என்பதற்கும் பள்ளிகளை மூடுவதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை ! – ஐபெட்டோ…
ஒரே பள்ளி வளாகத்தில் நடுநிலை பள்ளியும் தொடக்கப்பள்ளியும் தனித்தனியாக இயங்கி வருமேயானால் இரண்டு பள்ளிகளையும்..
