Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தேவர் ஜெயந்திக்கு சம்பவம் ! குமுளி ராஜ்குமார் கைது – பின்னணி என்ன?
தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் குமுளி ராஜ்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் இரகசிய
”ஆபரேஷன் அகழி” – அரசியலா ? அதிரடியா ? என்ன சொல்கிறார், எஸ்.பி. வருண்குமார் !
“புகாரின் உண்மைத்தன்மை அறிந்து பாரபட்சமற்ற நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு நாங்கள் சட்டரீதியான...
பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்தி தான் ! சொல்கிறார், துரை.வைகோ !
ராகுல் காந்திக்கு மாற்றாக வேறொருவரை கொண்டு வருவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று பார்க்கிறேன்
மனிதாபிமான செயலுக்கு மதச்சாயம் பூசி வழக்கு போடுவீர்களா ? – அமைச்சர் கீதாஜீவனை சாடும் முன்னாள்…
"அமைச்சர் கீதாஜீவன் மதத்தையும், சாதியையும் வைத்துதான் அரசியல் செய்வாரா? : நாங்கள் என்ன அவ்வளவு சிறுபிள்ளைத்தனமாகவா நடப்போம்...
அங்குசம் பார்வையில் ‘ஆர்யமாலா’ விமர்சனம், வில்லங்கம் விவகாரம்!
படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்கு முன்னால், படத்தயாரிப்பின் போது நடந்த விவகாரத்தையும் வில்லங்கத்தையும் எழுதுனாத்தான் நல்லாருக்கும்.
SIR ஒழுங்கா பாடம் எடுத்தாரா? இல்லையா? | திரை விமர்சனம் ! வீடியோ !
விமலின் உயிர் நண்பனாக, கூடவே இருந்து கழுத்தறுக்கும் சாமியாடி குடும்பத்து வில்லன் சக்திவேலாக தயாரிப்பாளர் சிராஜின்....
ஆன்லைன் மூலம் முதியவர் பறிகொடுத்த ₹19 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்பு
முதியவரிடம் ஆன்லைன் மூலம் ஏமாற்றிய தொகை ₹1 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்டு அவரது வங்கி கணக்கில் வரவுவைத்தனர்
பத்திரம் திரும்ப தராத வங்கிக்கு 10 லட்சம் அபராதம் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கடனை திரும்ப செலுத்தியும் ஆவணம் வழங்காமல் அலைகழிப்பு வாரிசுதாரருக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
அடைமழைக்கு நடுவே பெண் ஆசிரியர்களை அழைத்து அவசரத் கூட்டம் அவசியமா? சர்ச்சையில் தஞ்சை ஆட்சியர்!
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு பள்ளி பெண் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்களின் முழுமையான படைப்புகளின் பட்டியல் !
கலைஞரின் படைப்புகள் :
சமூகப் புதினங்கள்--10, வரலாற்றுப் புதினங்கள்--4, சிறுகதைகள்--160, நாடகங்கள்--20, திரைப்படங்கள் -கதை, வசனம் 10 மட்டுமே எழுத்து வடிவம் பெற்றுள்ளன
திரையிசைப் பாடல்கள்--40, கவிதைகள்---390, கவியரங்கக் கவிதைகள்--36,…
