Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவனை குப்பை அள்ள சொல்லி அவமானப்படுத்திய ஆசிரியர் – எக்விடாஸ் குருகுல…
பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராக பணியாற்றக்கூடிய ராஜா என்பவர் மாணவர்கள் இடையே பாகுபாட்டினை உண்டாக்கக் கூடிய விதத்தில்
இளைஞர்களிடையே பக்தி குறைந்துவிட்டதால்தான் பருவம் தவறி மழை பொழிகிறது – சொல்கிறார் மதுரை ஆதீனம் !
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அரசும் ஆளுநரும் புதிய காதலர்களாக மாறிவிட்டார்களா ? – அதிமுக செல்லூர் ராஜூ கலகல !
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டமொம்மன் சிலைக்கு அதிமுக செல்லூர் ராஜூ ..
உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் !
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 19.10.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான..
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கானஅளவீட்டு முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் துறையூரில் நடைபெறவுள்ளது.
வோண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி !
வாழை உணவாக மட் டுமில்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய இறையாண்மையையும் காக்கின்ற … சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்…
சாம்சங் தொழிலாளர்களே ! உங்களின் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இருங்கள் ! உழைக்கும் வர்க்கம் உங்களுடன் நிற்கின்றது!
கே.என் நேரு – அன்பில் மகேஷ் – 3 ஆண்டு இடைவெளி – மனம் திறந்த குடமுருட்டி சேகர்
கே.என் நேரு - அன்பில் மகேஷ் - 3 ஆண்டு இடைவெளி - மனம் திறந்த குடமுருட்டி சேகர்
வீடியோ லிங்
https://youtu.be/pByjKKIAAbg
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல..
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய…
திருப்பத்தூரை திணறவைத்த போலீஸ் ரெய்டு ! ஸ்பாவில் விபச்சாரம் … டன் கணக்கில் சிக்கிய போதை பொருட்கள் ……
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 11 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்ட , ரெய்டில் 619 கிலோ போதை பொருட்களும் , 1.5 டன் ரேஷன் அரிசியும்
