அங்குசம் பார்வையில் ‘மகா அவதார் நரசிம்மா’  

பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு, ஆன்மீக அன்பர்களால் நம்பப்பட்டு, பரப்பப்பட்டு  வரும் இரணியனை வதம் செய்த நரசிம்மரின் கதை தான் இந்த ‘மகா அவதார் நரசிம்மா’.

புனித சிலுவை கல்லூரியில் “கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா”

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் "கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா" சிறப்பாக நடைபெற்றது.

“தலைவன் தலைவி” சினிமா விமர்சனம்

குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி பெயர் எடுத்த இயக்குநர் பாண்டிராஜ், மூன்று வருடத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி. இந்த படத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன், யோகி பாபு, தீபா சங்கர், ரோஷினி ஹரிப்ரியன், மைனா…

”ரஜினியின் கூலி” 55 அடி நீள பிளக்ஸ் ! ரசிகர்களின் வரவேற்பும், கொண்டாட்டமும் !

மதுரையில்ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் இப்போதிருந்தே ....வரவேற்பு..... ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம் ...

அப்ரூவராக மாறிய ஆய்வாளா் ! எதிர்ப்பு தொிவிக்கும் பென்னிக்ஸ் குடும்பத்தினர் !

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு....

680 கிராம் பிறந்த குழந்தை! அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது என்ன?

அரசு மருத்துவர்கள் சாதனை 680 கிராம் பிறந்த குழந்தை 76 நாள் சிகிச்சையில் 1.3 கிலோவாக நலம் பெற்று வீடு திரும்பியது, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதனை: 

‘சக்தித் திருமகன்’ டபுள்ஸ் ரிலீஸ்! துப்பாக்கியால் ‘மிரட்டிய’ விஜய் ஆண்டனி!

இந்த ஜூன் மாதக் கடைசியில் ரிலீசான ‘மார்கன்’ ஹிட்டானதில் வெரி ஹேப்பியான விஜய் ஆண்டனி, அதன் சக்சஸ் மீட்டில் ”அடுத்தடுத்து எனது படங்கள் ரிலீசாகும், அதில் ’சக்தித் திருமகன்’

மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள் ! அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்ல!

மீனாட்சிபுரம் விளக்கு முதல் மேல சொக்கநாதர் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அனுமதி இல்லாமலும் சாலை

அஜித் குமார் கஸ்டடி மரணம்! சிபிஐ விசாரணை வளையத்திற்குள் நிகிதா !

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர்.

(RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி.

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) செயல்பட்டு வருகின்றன.