கவிஞர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், அன்பாதவன் நூல்கள் அறிமுக விழா!

அயல்நாட்டுக் கவிஞர்கள் பலரது ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் போன்றவற்றை நூலேணி பதிப்பக வளாகத்தில் வாசகர்கள் விரும்பி வாங்கிச்சென்றதாக பதிப்பக உரிமையாளர்...

தியாக தீபம் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்: அன்பு, சேவை மற்றும் மன்னிப்பின் வரலாறு!

நான் என் கணவரையும் குழந்தைகளையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன். அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து மனம் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபம்."

200 ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தல் ! வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை !

எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை 48 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறவும். எதிரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள்

‘சிறை’ சூப்பர் ஹிட்டும் லலித்குமாரின் சூப்பர் ஸ்பீடும்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது தனது பேனரின் 13-ஆவது தயாரிப்பிலும் அக்‌ஷய்குமாரை ஹீரோவாகப் போட்டு ஷூட்டிங்கையும் செம ஸ்பீடாக நடத்தி வருகிறார்.

சுந்தர் சி.+ விஷால் காம்போவின் ‘புருஷன்’ பூஜையுடன் ஆரம்பம்!

ஹீரோயினாக தமன்னா, காமெடிக்கு யோகிபாபு ஆகியோர் தற்போதைக்கு கமிட்டாகியுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

கன்னட ஹீரோவுக்கு தன்னம்பிக்கை கொடுத்த தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.!

படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 2026 ஜனவரி 21-ஆம் தேதி மதியம் நடந்தது.

2026 ANGUSAM WEEKLY BOOK – ஜனவரி 28 இந்த வார அங்குசம் இதழில் படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …2026 Angusam Book ஜனவரி 28 அங்குசம் இதழ் வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…

வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !

தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக,

பெருமாள்முருகனின் 60ஆவது பிறந்தநாள் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு !

பேரா மங்கை- அம்மா என்றே இவரை அழைப்பேன். பெருமாள் முருகன் அவர்களது எல்லைகள் கடக்கும் படைப்புலகம் என்ற தலைப்பில் கணீர் குரலுடன் சொற்பொழிவு நிகழ்த்தி முடித்தவுடன் கட்டிக் கொண்டு மகிழ்ந்தேன்.