ரிஷா மனசொடிந்திருக்கும் இந்த நிலையில் தான் பறவைகளை போட்டோ எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் க்ரிஷாவைப் பார்க்கிறார். தான் போட்டோ எடுக்க விரும்பும் பறவை பற்றிச் சொல்கிறார் ஹீரோ.
பள்ளிக் கல்வியை நடுவில் விட்டக் குழந்தைகளைக் கண்டறிதல். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு
“அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை” என்ற வள்ளலாரின் தத்துவம் தான் இந்த ’மைலார்ட்’ -ன் மிக முக்கிய மேட்டர். இதை முன்னிலைப்படுத்தி இரக்கமும் ஈகை குணமும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் குணம், அதிலும் மனிதம் மட்டுமே
நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை என்றார்.
9 மாவட்டங்களில் மத்திய மண்டல காவல்துறைக்கு காவல்துறையினர், வருவாய்துறையினர், கனிமவளத்துறையினர் இரவு பகல் எல்லா நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தல் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும்,
தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டே, சினிமா நடிகரை போல தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்திருந்த ஒரே கம்பெனி, “அண்ணாமலை கம்பெனி”தான் என்கிறார்கள்.
இந்தியாவில் அதிகாரம், பலம், சாதி இவற்றில் யார் யார் உயர்ந்தவர்களாக இருந்தார்களோ அவர்களில் பலர் வெள்ளைக்காரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கேகூட தெரியாமல், அவ்வளவு இரகசியமாக திருச்சியில் புத்தகக்கண்காட்சியா? என்பதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம். எழுத்தாளர்களிடமிருந்து கண்டனங்கள் வந்தவண்ணம்…