சேஃப்டி பின் ரூ.69,000 ஆயிரமா?

வெறும் ரூ.2-க்கு பெட்டிக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு விலையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் சர்வதேச விலை 775 டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.69,000 ஆகும்.

Tolerance என்பது பலவீனம் அல்ல!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1996ல் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த நாள் உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக 1995ல் UNESCO வெளியிட்ட “Declaration of Principles on Tolerance” என்ற ஆவணமே அடிப்படையாக அமைந்தது.

ஊடக சுதந்திரத்தின் அடையாளம் “தேசிய பத்திரிக்கை நாள்”

1978ல் “Press Council Act” இயற்றப்பட்டு, PCI சட்டபூர்வ நியாயவாத அமைப்பாக செயல்படத் தொடங்கியது. பொதுவாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைவர் பதவியை வகிப்பார்.

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுப்  பெட்டகம்

"சிங்கப்பூர் தமிழர்களுக்கு 200 ஆண்டு கால வரலாறு உண்டு. இரு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

2025 ANGUSAM Book NOV 16 – 30 அங்குசம் இதழ் 

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … 2025 ANGUSAM Book NOV 16 - 30 அங்குசம் இதழ் வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…

சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)” பிலிப்பைன்ஸ் மீதான பேரழிவு….

நவம்பர் 9, 2025  Fung-Wong புயல் லூசான் தீவில் உள்ள ஆரோறா மாகாணத்தில் கரையைக் கடந்து வந்தது. புயல் பரப்பளவு சுமார் 1,800 கிமீ எனும் அளவிற்கு மிகப் பெரிதாக இருந்தது . இது சமீபகாலங்களில் பதிவான மிகப்பெரிய புயல்களில் ஒன்று.

கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்” – காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய…

கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்" காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய விழாவில் பாராட்டு ! கவிக்கோ அப்துல் ரகுமான் மரபுக் கவிதை, கவியரங்கக் கவிதை, புதுக்கவிதை என மூன்று வகை கவிதையிலும் கோலோசியவர். ஹைக்கூ கவிதைகளை தம்முடைய…

மணமணக்கும் காளான் பிரியாணி ! – சமையல் குறிப்பு-50

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி காளான் பிரியாணி. வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம், சுவையான காளான் பிரியாணி.

இல்லற பிரச்சனைகளை தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி ! ஆன்மீக பயணம்-22

தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை விளங்குகிறாள் சாமுண்டி.