அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்…

நாம் குழந்தைகளிடம் கல்வியை எவ்வளவு எடுத்து செல்கிறோமோ அப்பொழுது தான் அந்த நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்பது உண்மையின் அடிப்படை கருத்து.

இலக்கியத்தின் அதிகாரத்தை கலைக்கும் முயற்சி !

திராவிட வாசிப்பு, இலக்கியப் படைப்புகளை வெறும் அழகியல் அல்லது உணர்ச்சி அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அவற்றில் உள்ள சமூக அநீதிகள், அதிகார அமைப்புகள், பாலின பாகுபாடுகள் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கருவியாகப்…

பூ வியாபாரியின் ‘தீயவர் குலை நடுங்க’

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

589 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் ! தப்பிப்பது எப்படி ?

நீரிழிவு நோயுடன் வாழும் பெரியவர்களில் 5 பேரில் 4 பேர் (81%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் நீரிழிவு நோய் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணமாக இருந்தது .

அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’

சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.

கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !

அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக…

சுட சுட பொறிச்ச குழம்பு சாதம்! – சமையல் குறிப்பு- 49

டெய்லி பொரியல் அவியல் கூட்டு வெச்சு போர் அடிக்குதா! வாங்க சீக்கிரமா செய்ற மாதிரி ஒரு டிஷ் பார்க்கலாம். முக்கியமா மழை காலத்துல சுட சுட இந்த பொறிச்ச குழம்பு சாதம் செஞ்சு பாருங்க நல்லா அட்டகாசமா இருக்கும்.

அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !

டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்

மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்”

1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு  பல நாடுகளின் "கருணை சார்ந்த" தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.