தமிழக அரசியல்வாதிகளுக்கு வில்லனான சிறப்பு நீதிமன்றம்

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் எம்.பி- கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டபோது, சாதாரணமாகவே அனைவரும் பார்த்தனர். தொடங்கப்பட்டு 4…

திருவாரூர் தேர்தல் ரத்து ஏன் ? உளவுத்துறையின் பகீர் தகவல் !

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மனு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின்…

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு சென்ற முதல் அதிகாரி !

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு  சென்ற முதல் அதிகாரி ! தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யம் என்று விளம்பரம் செய்யப்படுவது திருச்சி சாரதாஸ் ஜவுளி கடை. விளம்பரத்தில் குறிப்பிடப்படுவது போல் மிகப்பெரிய சாம்ராஜ்யம்தான் சாரதாஸ்…

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு சீல்

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை கட்டும்போது சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிறுவனங்கள்,…

நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !

நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை ! திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்-மல்லிகா தம்பதிக்கு சங்கிலி, சபரி அய்யப்பன் (வயது 22) என 2 மகன்கள் மற்றும் காளியம்மன் என்ற மகள் உள்ளார். இதில் சங்கிலி,…

கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்

திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து…

புலம்பும் திருச்சி மாநகராட்சி அதிகாரி

திருச்சி மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி. கமிஷனர், செயற்பொறியாளர்கள் ஆரம்பிச்சு, யாருமே அவர கண்டுக்கிறதில்லையாம். எந்த விஷயமானாலும் எல்லாரும் கமிஷனர் கிட்ட பேசிக்கிறாங்க. தேவைக்கு ஏற்ப அந்தந்த அதிகாரிகள் கிட்ட கமிஷனர்…

கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?

டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான…

திருச்சியில் இளைஞர்களை ஏமாற்றும் தனியார் நிறுவனம்

திருச்சி தில்லை நகர் 4வது கிராஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் அலஸ் இனோவேசன்(ALAS INNOVATION). இவர்கள் இணையதளத்தில் வேலைவாங்கி தருவதாக விளம்பர இணையப்பக்கமான ஓ.எல்.எஸ்ஸில் விளம்பரம் செய்துள்ளனர். அதில், பகுதிநேர வேலையில் மாதம் 10ஆயிரம்…

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய பிரபாகரன்

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! - விளாசும் விஜய பிரபாகரன் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழக அரசியலில் வலம்வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர்…