ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி இட ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு மாணவருக்கும் கிடைக்கும் வகையில் தற்பொழுது மாணவியரும் பயின்று வருகின்றனர்.
சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதில் உதவி தலைமை ஆசிரியை கண்ணகி மற்றும் முதுநிலை தமிழ் ஆசிரியர் சங்கிலிமுத்து ஆல்பா அறக்கட்டளை நிறுவனர் ராஜமாணிக்கம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கிறிஸ்துராஜா ஆல்ஃபா அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் திரு.ஜெயேந்திரர் ஆகியோர் கலந்து கொண்டு ஊக்கத் தொகையை வழங்கினார்கள்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.