கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் !

0

கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாடு நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , இன்று மாலை, காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனரின் ஊழியர் விரத போக்கை கைவிட வேண்டும், நில அளவையர் மீது ஏற்றப் பட்டுள்ள பணி சுமையை கைவிட வேண்டும்.

கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள்
கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையர் பணி செய்யும் சர்வேயர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் .

மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.

-சோழன்தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.