Browsing Tag

திமுக

கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?

பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !

தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.

என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !

தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.

4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !

மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அருண் நேருவிடம் முறையீடு......

பொரியில கலந்த கடலை மாதிரி பாஜக கூட்டணி – கூல் சுரேஷ் கூலான பிரச்சாரம் !

அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள்எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள் - அமைச்சர் எ.வ. வேலு அட்வைஸ்

விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் !

நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். 

வேட்பாளரை வெற்றி பெற செய்யாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் !

சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான்  தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் ...

திருச்சியில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான கட்சிகள் !

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.

பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !

குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?