Browsing Tag

திருச்சி செய்திகள்

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.

ஒத்திவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் ! கலெக்டா் அறிவிப்பு

28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஆகிய இரு இடங்களில் நடைபெற இருந்த முகாம்கள்

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கலைஞர் 102 – ஆவது பிறந்தாள் – இலவச கண் பரிசோதனை முகாம் !

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகர் வடக்கு திமுக கிளை கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மார்வையிழப்பு

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்,

திருச்சி – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின்

பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை

மக்களின் வரிப்பணம் மாநகராட்சிக்கா ? கோவிலுக்கா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம்  ஆர் எஸ் ரோடு (ரயில்வே ஸ்டேஷன் சாலை) பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களை

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு வாசகர் வட்ட கூட்டம்

புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் நமது வாசகர் வட்ட நெறியாளர் திரு . அய்யம்பிள்ளை அவர்கள் ஒரு புத்தகம்