Browsing Tag

திருச்சி செய்திகள்

கண்ணாடிக்கு டாட்டா சொல்லுங்க… ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சை !

கண்ணாடிக்கு டாட்டா சொல்லுங்க... ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை இன்றே செய்யுங்கள்

திருச்சி – மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் வேலைவாய்ப்பு!

துறைசார்ந்த திட்டப்பணிகளுக்கு உதவிடும் வகையிலும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், ‘மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையம்” ஒப்பந்த அடிப்படையில்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா- அமைச்சர் பங்கேற்பு

திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !

சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு !

தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ஆம்   நாளினையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது தொடர்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே

ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை ! அமைச்சருக்கு நன்றி தொிவித்த திருச்சி வழக்கறிஞர்கள் !

 ரூ. 50 லட்சம் செலவில் பணிகளை தொடங்கிய அமைச்சர் கே.என். நேருவுக்கு வழக்கறிஞர்கள்  சார்பாக நன்றிகள் தொிவித்துள்ளனா்

திருச்சி  பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் அனுசரிப்பு!

திருச்சி  பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் சட்ட கல்வி அறிவு சங்கம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு

இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக “இளைஞர்கள் கருத்தரங்கம்“ அமைச்சர் பங்கேற்பு !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில்  ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஸ்ரீரங்கம் காணாமல் போன சிறுவன் உயிரிழப்பு!

இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும்  சத்திரம்  அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட  பின அது  அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.