சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.
கபடி வீரன் ஒருவனின் கதையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பைசன்'. மாரி செல்வராஜின் பிறந்த நாள் ( மார்ச் 07) அன்று பைசனின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்டும் நீலம் ஸ்டுடியோஸும்…
இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்..