Browsing Tag

மதுரை செய்திகள்

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்

திடீரென முளைத்த போஸ்டர்கள் – உடன்பிறப்பை சீண்டிய கதர் கட்சி !

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …

சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !

மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !

சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்

மலையில் நிற்பது நில அளவை கல்லா? தீபத்தூணா?

தொலைநோக்கி, அளவிடும் தகடுகள் மற்றும் குமிழி மட்டங்களைக் கொண்டிருக்கும்; முக்கோண அளவீடு (Triangulation) முறை மூலம் தூரங்கள், உயரங்கள் மற்றும் பரப்பளவுகளைக் கணக்கிடப் பயன்படுகிறது.

நீ என்ன சிஎம்மா இல்ல அமைச்சரா ? கைகளை வெட்டிய ரவுடிக்கும்பல் !

தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு தமிழ்நாட்டின் அத்தனை அமைப்பகளும், கட்சிகளும் இந்நேரம் இந்த ஐந்தாறு நாட்களாக வீதிகளில் மட்டுமே திரண்டு நின்றிருக்க வேண்டும்.

கார் குண்டு வெடிப்பு ! தீவிர பாதுகாப்பில் விமான நிலையங்கள் !

விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள்  கூடும் இடங்களில் கண்காணிப்பு   தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.