Browsing Tag

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அதிரடி

கட்டாய டெட் தேர்வு உத்தரவு ! பீதியில் உறைந்த ஆசிரியர்கள் ! வாட்டத்தை போக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை…

மிக முக்கியமாக, மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த என் சி டி இ யின் கொள்கை முடிவுகளின்படியே தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி,

காமராசர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் அமைச்சர் ஆய்வு

திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

பேரன்பின் அரசர்கள் ! போற்றுதலுக்குரியவர்கள் !

திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்திருந்த அந்த மண்டபம் ஒன்றில், பல்வேறு பள்ளிகளின் சீருடைகளை அணிந்த மாணவ – மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள்.

”ஒரே நாடு ஒரே மாணவர்” மாநில அரசின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசு ! ஐபெட்டோ அண்ணாமலை கண்டனம் !

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தனியுரிமையை பாதுகாக்க, APAAR அடையாளத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது.

ஒரே பள்ளி,ஒரே பாடம் – சம்பளம் மட்டும் ஒருவருக்கு 50,000 இன்னொருவருக்கு 10,000 ! இது தான்…

பத்தாயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ! தரமான கல்விக்கு வழிவகை செய்யுங்கள் அமைச்சரே! தற்காலிகமா பத்தாயிரம் ரூபாய்க்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக நியமிக்கக் கூறுகின்றது கல்வித்…

நேரு தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி பங்களா!

நேரு தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி பங்களா! திருச்சி, திருவரம்பூரைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆரம்பத்தில், திருச்சி மாநகர தொகுதிகளில் சீட் கேட்டு கிடைக்காமல் போகவே திருவரம்பூரில் நின்றார். பின்னர்…

பறிக்கப்பட்ட பதவி முதல் தவிர்க்கப்பட்ட பெயர் வரை-உள்ளடி வேலையில் திமுக அரசியல்!

காரம், சாரம், வாதம் என்று அனைத்தும் கலந்த கலவையாக இன்று அரசியல் பரபர, சரசர, சுறுசுறுவென இன்று அரசியல் நகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து பணியாற்றுவது மட்டும் போதாது உள்ளடி வேலையும்…