Browsing Tag

அர்த்தமுள்ள ஆன்மீகம்

கடவுள் எதையும் செய்யமாட்டார் – நாம்தான் முயற்சிக்க வேண்டும் ! பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்

கடவுளை மதிக்கின்றவனுக்கும் மதிக்காதவனுக்கும், கும்பிடுகின்றவனுக்கும் கும்பிடாதவனுக்கும் கடவுள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்வார்.

தமிழர்களின் அற மரபும் அறிவு மரபும்- அர்த்தமுள்ள ஆன்மீகம் – தொடா் 7

நமக்கு இரண்டு மரபுகள் மட்டுமே உள்ளன. அற மரபு என்ற ஒன்றும், அறிவு மரபு என மற்றொன்றும் உள்ளது. அறிவு மரபு என்பது சிந்திக்கின்ற மரபு.

தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர்…

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச்  சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது.

இருளைவிடவும் அறியாமை மிகவும் மோசமானது ! அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு. ஆறுமுகத்தமிழன் ! (பாகம்…

கழுதை பொம்மை உருவத்தின் நிழலைச் சுவரில் பார்த்து, இது ஏதோ ஓர் உருவம் என்று நினைத்துக்கொள்வார்கள் இருட்டில்...

அர்த்தமுள்ள ஆன்மீகம் – முனைவர் கரு.ஆறுமுகத்தமிழன் – இருளைவிடவும் அறியாமை மிகவும்…

அறியாமையில் உள்ளவர்கள் எப்படி தங்கள் முட்டாள் என்பது தெரியாதே அப்படியே ஓர் அடிமைக்குத் தன்னை அடிமை என்று..

அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு.ஆறுமுகத்தமிழன்- சிந்தனையின் தொடர்ச்சிதான் தமிழ் மரபு ! பாகம் -02

இந்தக் கோயிலில் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்பதாக இந்த கோவிலில் ஸ்தலபுராணம்..

“அர்த்தமுள்ள ஆன்மீகம்” தமிழர்களின் அறம் – முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்- பாகம் 1

உண்மையை சொல்வதும் அறம். பொய் சொல்வதும் அறம்தான். எப்ப அப்படின்னா அந்த பொய், உண்மை விளைவிக்கக்கூடிய பயனை விளைவிக்கும்...

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் - 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் நமக்கு ஒரு கேள்வி வரும் வள்ளலார் சாமியார்தானே, வள்ளலார் சாமியாரே கிடையாது. ஒரு சாமியாருக்கு என்ன இலக்கணம் என்றால் ஒரு சாமியார் காவி அணிந்திருப்பார். நான் சங்கல்பம்…