அத்தனை உளவியலும் நாடகத்தோடு நளினப்பட்டு கிடந்தது …
பள்ளிகளைப் போல் இல்லாமல் கல்லூரிகளில் நடத்தப்படும் கலைத் திருவிழாக்களில் மாணவர்களின் கலைத்திறன்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவை கல்லூரிக்கு வெளியில் இருந்து வரவழைத்து நடத்துவது சிறப்பு. நம்பகத்தன்மையை கூட்டும்.