Browsing Tag

ஆண்டவர்

அரை மணி நேரத்தில் ’நச்’சுன்னு முடிந்த ‘தடயம்’ நன்றி விழா!

ரிலீசான ஐந்தே நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்ததால், ‘தடயம்’ வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா,

மெகா திட்டத்துடன் கோலிவுட்டில்  களம் இறங்கியுள்ள கண்ணன் ரவி!

பல தொழில்களில் பல நூறு கோடிகள் குவிந்தாலே, தொழிலதிபர்களின் அடுத்த குறி சினிமா தானே. அந்த குறியின்படி மெகா திட்டத்துடன்  கோலிவுட்டில் குதித்துள்ளார் தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி. 

அங்குசம் பார்வையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’

இயக்குனர் ஏ.எல். விஜய்யிடமிருந்து இப்படி ஒரு குட் லவ் ஃபீலிங் படமா?ன்னு ஆச்சர்யமா இருக்கு. அந்தளவுக்கு படத்தின் கதையையும் திரைக்கதையையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதி இரண்டேகால் மணி நேரமும் ரசிகர்களை

கமலா தியேட்டரை கதிகலங்க வைத்த ‘லீடர்’ ஃபங்ஷன்!

1 நிமிடம் 21 வினாடிகள் ஓடும் ‘லீடர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா தியேட்டரில் மார்ச்.05-ஆம் தேதி  நடந்தது. விழாவிற்கு மீடியாவை அழைக்க வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் படத்தின் பி.ஆர்.ஓ. அண்ணன் நிகில்…

அங்குசம் பார்வையில் ‘முஸ்தபா முஸ்தபா’

டிவி சேனலில் வேலை பார்க்கும் சதீஷும் சுரேஷ் ரவியும் சேனலின் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக ஸ்போர்ட்ஸ் டாக்டர் மோனிகாவை அழைத்து வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘99/66’  

சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்

அங்குசம் பார்வையில் ‘அனோமி’

இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘வடம்’   

செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.

அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’

குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.

ஒரே படம், அய்ந்து டைரக்டர்கள், அய்ந்து காதல்கள்!

“அய்ந்து டைரக்டர்களின் காதல் உணர்வுகளுக்கு ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். காதலும் உயிரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதைப் பேசுகிறது இப்படம்”