அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சியில் பாரத் நகர், பூலாங்குடி காலனி, ஹேப்பி நகர், நரிக்குறவர் காலனி, பழங்கனாங்குடி, வடக்கு…
திருவெறும்பூர் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர் பட்டியில் மழையால் பாதித்த சம்பா ஒரு போக நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணிதரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.…