Browsing Tag

இருமேனியை தேடினேன் …

சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !

இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர்.

இருமேனியும் கடல் சங்கு தொழிலும் !

நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு.

இருமேனி ஒரு புதிர் !

சிறுவயதிலிருந்தே இருமேனியின் தோற்றத்தை அறியவேண்டும் என்ற எண்ணம், அவா எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பல ஆண்டுகள், பல பேர்களிடம் பேசி இருக்கிறேன். பலபேரும் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இருமேனியின் சரித்திரச் சண்டை !

இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்