Browsing Tag

இருமேனியை தேடினேன் …

அதெல்லாம் சரி, இருமேனி என்ற பெயர் எப்படித்தான் வந்திருக்கும் ?

இரண்டு வகையான சங்கு, அதாவது மன்னார் வளைகுடாவிற்கே உரித்தான Turbinella pyrum var.acuta (ஜாதி) மற்றும் பாக்ஜலசந்திக்கே உரித்தான Turbinella pyrum var.obtusa (பட்டி), இந்த இரண்டும் ஒரே இடத்தில், அதாவது இருமேனி கடல் ஓரத்தில் கிடைக்கின்றன என்பது…

இருபிறவி எனும் சங்கு !

இரண்டு ஒருமேனி சங்கு ஒரே இடத்தில் கிடைக்கப்பெறுவதால் அந்தக் கடலோரப் பகுதியை 'இருமேனி' சங்கு கிடைக்கும் பகுதி என்று அழைத்திருக்கலாம்.

சங்குத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த இராமநாதபுரம் !

பொதுவாக இந்திய மற்றும் இலங்கையையும் சேர்த்தால் அதிகமாகக் கிடைக்கக் கூடியது 'பட்டி' வகை சார்ந்ததாகும். அதற்குப் பின் மிக அழகான, விலை அதிகம் உள்ள 'ஜாதி' என்று அழைக்கும் சங்காகும்.

அரிதான வலம்புரி சங்கு !

"இரு பிறவி" என்று அழைக்கப்படும் ஒரு வகை சங்கு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இவை பிறப்பால் மாறுபட்டவை.

சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !

இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர்.

இருமேனியும் கடல் சங்கு தொழிலும் !

நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு.

இருமேனி ஒரு புதிர் !

சிறுவயதிலிருந்தே இருமேனியின் தோற்றத்தை அறியவேண்டும் என்ற எண்ணம், அவா எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பல ஆண்டுகள், பல பேர்களிடம் பேசி இருக்கிறேன். பலபேரும் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இருமேனியின் சரித்திரச் சண்டை !

இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்