Browsing Tag

இளையராஜா

புதிய தலைமுறை டிவி பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும்

காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர்

குழந்தை முதல் கிழவி வரை குரலால் அசத்திய எஸ்.ஜானகி! பின்னணி பாடல்களின் கதாநாயகி!

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அமைந்த படத்தின் முதல் பாடலான செந்தூரப்பூவே பாடலை பாடி தேசிய விருது பெற்றார் ஜானகி.

கொலை நடுங்க வைத்த ”உருவம்” !

ஆத்தாடி உருவம்  போடுறாய்ங்க என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்ல எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க நாம மட்டும் இந்த படத்தை பார்த்திருவோம்

சூப்பர் சிங்கர் சீசன் 11 – மாகாபா ஆனந்தை மிஞ்சிய மிஷ்கின் !

இளையராஜாவுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் மிஷ்கின் பணியாற்றியிருக்கிறார். அதுவே போதும் என்று அவர் நினைக்கிறார். அது தவிர அவரே ஓர் இசையமைப்பாளர். நல்ல இசை ரசிகர். போதாது?

இந்திய திரையுலகில் Composer Copyright Activism  பண்ணிய முதன்மையான முன்னோடி இளையராஜா.

இளையராஜா தான் இந்திய திரையுலகில் Composer Copyright Activism பண்ணிய முதன்மையான முன்னோடி. மற்றவர்கள் மெல்லவே நடந்து வருகிறார்கள்.

“ராமராஜன் ராசியால் தான் டைரக்டரானேன்” -சாமானியன் விழாவில் கே.எஸ்.ரவிக்குமார்

இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம்.

இளையராஜா – வை இயக்க இவர்தான் கிடைத்தாரா ? பட்டிமன்றமான பயோபிக் !

எதையோ ஒன்றை எடுத்து வைத்துவிட்டால்… பிறகு இன்னொருமுறை ராஜாவின் கதையை படமாக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட இருந்ததாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதி அது வழக்கம் போல சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் ஆனது.…

இசைஞானிக்கு “நோ” சொன்ன ரஜினி, விஜய்!

417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…