நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.
கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்...! வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள்..!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற் குட்பட்ட குண்டூர் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் மே தினத்தன்று…