Browsing Tag

எம்.ஜி.ஆர்

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

வள்ளுவர் கோட்டம் – கலைஞரின் சபதமும், முதல்வரின் சாதனையும் !

குறள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம். இது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டெழுந்த

இதை எல்லாம் பார்த்தால் தொழில் செய்ய முடியாது  மிஸ்டர் விஜய் !

பொதுமக்களோடு கனெக்ட் ஆகாமல் இங்கு அரசியல் செய்யமுடியாது. அதற்கு உதாரணம் கமல். அவர் சினிமாவில் கொடுத்திருந்த...

பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி

ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது.

வருகிறது மேலவை… தொடர் – 1 மாறப்போகும் தமிழக அரசியல் 🧐😳😱

வருகிறது மேலவை... மாறப்போகும் தமிழக அரசியல் https://youtu.be/USusDdCUvnQ ஒரு அரசியல் கட்சியில் பலமிக்க ஒருவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டாலும் கட்சியில் உள்ள அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு…

இன்றும் இதயக்கனியாக எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.  பெற்ற விருதுகளும், பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம்! ஏராளம்!!.ஆனால் தான் பெற்ற விருதுகளிலேயே பெரிய விருதாக அவர் கருதியது பேரறிஞர் அண்ணா தன்னை ‘இதயக்கனி’ என்று கூறியதை தான். அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார்.…

MGR – ஆபரேஷன் நக்சலைட் !

MGR - ஆபரேஷன் நக்சலைட் ! தனித்தெலுங்கானா என்ற கோரிக்கையை முன் வைத்து ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருந்தனர் நக்சலைட்டுகள். அந்த இயக்கங்களைப் போலவே…

என் தம்பி பிரபாகரன் – MGR

என் தம்பி பிரபாகரன் - MGR பிரபாகரன் உட்பட ஈழத்தமிழர்களுக்காக 10க்கும் மேற்பட்ட போராளி இயக்கங்கள் இருந்தாலும் 5 இயக்கங்கள் மட்டும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த 5 இயக்கங்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள், டெலோ, இபிஆர்எல்எப்,…

பல்கேரிய கப்பலும் எம்.ஜி.ஆரும் 🧐😳🔥

பல்கேரிய கப்பலும் எம்.ஜி.ஆரும் 🧐😳🔥 1979-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச்செய்தியாக இருந்தது பல்கேரியா நாட்டின் கப்பல் மற்றும் அது தொடர்பான சர்ச்சைகளும் தான். அந்த சர்ச்சையும் எம்.ஜி.ஆரை குற்றம்…

இரு கழகங்கள் இணைப்பு முயற்சி

விழுப்புரம் கலவரப் பகுதிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு ஒன்றை டெல்லியிலிருந்து அனுப்பப்படும் என்றார் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய். அவ்வளவுதான் அன்றைய தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். பொங்கித் தீர்த்துவிட்டார். விழுப்புரம் சம்பவம்…