Browsing Tag

எம்.ஜி.ஆர்

நிஜத்தை விட்டு நிழலைத் தேடும் Gen Z தலைமுறை ! பாகம் – 01

உளவியல் ரீதியாக, ரசிகர்கள் தங்கள் திரையுலக நாயகர்களுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நடிகர்கள் வெறும் நடிகர்களாகப் பார்க்கப்படுவதில்லை

வரலாற்று சாதனை படைத்த எம்.ஜி.ஆர். ஃபார்முலா ! காலப்பெட்டகம்-7

எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன்,  சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை  டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

என்னுடைய மூவ் தனியாகதான் இருக்கும்! Surprise-ஆக எல்லாமே நடக்கும்! – சசிகலா பேட்டி

அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.

ஜாதிக் கூட்டம் – விஜய் கூட்டம் – சொல்வது என்ன?

அண்ணா காலத்திலேயே மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 1972 கலைஞர் ஆட்சியில் நிலவுடமையாளர்களான கவுண்டர்கள் FC பட்டியலிலிருந்து BC பட்டியலில் இடம் பெற்று, வளர்ச்சியைப் பெற்றார்கள்.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

வள்ளுவர் கோட்டம் – கலைஞரின் சபதமும், முதல்வரின் சாதனையும் !

குறள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம். இது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டெழுந்த

இதை எல்லாம் பார்த்தால் தொழில் செய்ய முடியாது  மிஸ்டர் விஜய் !

பொதுமக்களோடு கனெக்ட் ஆகாமல் இங்கு அரசியல் செய்யமுடியாது. அதற்கு உதாரணம் கமல். அவர் சினிமாவில் கொடுத்திருந்த...

பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி

ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது.

வருகிறது மேலவை… தொடர் – 1 மாறப்போகும் தமிழக அரசியல் 🧐😳😱

வருகிறது மேலவை... மாறப்போகும் தமிழக அரசியல் https://youtu.be/USusDdCUvnQ ஒரு அரசியல் கட்சியில் பலமிக்க ஒருவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டாலும் கட்சியில் உள்ள அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு…

இன்றும் இதயக்கனியாக எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.  பெற்ற விருதுகளும், பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம்! ஏராளம்!!.ஆனால் தான் பெற்ற விருதுகளிலேயே பெரிய விருதாக அவர் கருதியது பேரறிஞர் அண்ணா தன்னை ‘இதயக்கனி’ என்று கூறியதை தான். அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார்.…