Browsing Tag

கொலை

மனிதர்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக அறிவித்து விடுங்கள் !

நெல்லை தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் சென்னை நகரத்தில் TCS நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்துவந்த

பணப்பிரச்சனையில் மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை ! சிக்கியது எப்படி?

கோவில்பட்டி அருகே மது போதையில் தகராறு செய்த மகனை - தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு உடல்நிலை சரியில்லாமல் மகன் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு !

கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

விருதுநகர்- பாட்டியை கொலை செய்த பேரன் – மது போதையில் வெறிச்செயல் !

ரீதர் சரஸ்வதியுடன்  குடிபோதையில் வாக்குவாதம் செய்தார் . என்னை யாரும் கண்டிக்க கூடாது என சரஸ்வதி தலையில் கல்லை தூக்கி போட்டு ஓடிவிட்டார். 

“அவளை இப்படித்தான் கொன்றேன்.! – அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன்  ஆசை. “தீபா…

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இரட்டிப்பு பணத்தாசை கொடூர கொலை  செய்யும் அளவுக்கு சென்றுள்ளது விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு. பெரம்பலூர் வனப்பகுதியில் உல்லாசம் டூ கொலை, புதுக்கோட்டை காரைக்குடி சாலையில் வரை ரத்தம் படிந்த உடலோடு கார் பயணம்

தடம் மாறும் டீன்ஏஜ்!

தடம் மாறும் டீன்ஏஜ்! திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி…

“இந்த ‘கொலை’ எனக்கு கிடைத்த சிறந்த சினிமாக் கொடை” –சொல்கிறார்…

"இந்த 'கொலை' எனக்கு கிடைத்த சிறந்த சினிமாக் கொடை" --சொல்கிறார் 'கொலை' பட ஹீரோ விஜய் ஆண்டனி! நாளை ரிலீஸாகும் 'கொலை'யில் நடித்த அனுபவம் குறித்து ஹீரோ விஜய் ஆண்டனி பேசும் போது  “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி…

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை…?

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை...? “அரிவாள்மனையால் வெட்டிய குற்றத்தை மாமியார் மன்னித்ததால், மருமகன் விடுதலை”. ”மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவன் மீதான குற்றச்சாட்டை…