அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலத்தின் அலட்சியம் அல்ல; அபாயம் நிறைந்த ஆற்றில் தண்டனையின் பெயரில் அம்மாணவர்களை இறங்கச் சொன்னது குருகுலம். இது கொலைக்குற்றத்துக்கு நிகரானது.