பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்' என்ற பகுதியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல... புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் காலனி மற்றும்…