Browsing Tag

திருச்சி செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர்களின் தொடா் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி !

திருச்சி விமான நிலையம்  விரிவாக்கத்திற்கு பின் பு.ஜ.தொ.மு வின் தொடர் போராட்டம் காரணமாக ஆட்டோக்கள் நுழைய தடை நீக்கம்!

”மல்லர்கம்பம்” விளையாட்டு வீரர் தேர்வுப்போட்டி மற்றும் பயிற்றுநர்…

“SDAT  ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” மல்லர்கம்பம் விளையாட்டிற்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் அமைக்கப்பட

போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல … போக்கிரிகளுக்கும் பாடம்…

தமிழ்நாடு போலீஸ் அகாடெமியில் சுமார் 5000 –க்கும் அதிகமான போலீசு அதிகாரிகளுக்கு பயிற்சியை வழங்கியவர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்..

தமுமுக மனிதநேய மக்கள் பணியில் !

Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் மரணமடைந்தார்

சமயபுரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேரோட்ட திருவிழா.

கொடிமரம் முன்பு கேடயத்தில் மாரியம்மன்  சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான...

எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா தமிழ் வழியில் நடத்த கோரிக்கை!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக எறும்பிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமானால் தமிழ் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்கள்

விவசாய நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு!!

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது

செயின்ட் ஜோசப் கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான…

விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள  கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு