Browsing Tag

திருச்சி செய்திகள்

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை ! போலீசாரை பாராட்டிய திருச்சி எஸ்.பி. !

கவியரசன் தனது நண்பர்களான கலைவாணன், மற்றும் பிரேம்நிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தனது மனைவியின் சகோதரனான நிருபன்ராஜை வழிமறித்து கத்தியால்

அங்கன்வாடிக்கு மின் விசிறி – விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காக்கும் கரங்கள் அமைப்பு

திருச்சி, துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டையில் உள்ள அங்கன்வாடிக்கு காக்கும் கரங்கள் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் மின் விசிறி - விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ! அதிகாரி கைது !

நில உரிமையாளருக்கு சாதகமாக, காலி இடத்திற்கான வரி விதிப்பது தொடர்பாக இலஞ்சம் கேட்ட புகாரில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த வருவாய் உதவியாளர்,

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலபள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழா!

இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம்  மறு சீரமைப்பு  செய்து

தில்லைநகர் காந்திபுரம் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாக்கடைகள்! மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு!

மக்கள் அதிகமாக குடியிருக்கும் காந்திபுரம் பகுதியில் நீண்ட வருடங்களாக உடைந்து பழுதடைந்துள்ள சாலையோர சாக்கடைகள் திருச்சி மாநகராட்சி சார்பாக தூர்வாரப்படாமலும்,

7 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா குற்றவாளிகள் கைது செய்த காவல்துறை !

காட்டூர் பகுதிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக தேடுதல் வேட்டையில் Mehaqualone போதைபொருள், MDMA போதை மாத்திரைகள், கஞ்சா, மற்றும் OG கஞ்சா ஆகிய பொருட்களை கைப்பற்றி

திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!

திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில்  வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்