Browsing Tag

திருச்சி செய்திகள்

பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் கோவிலுக்கு சொந்தமான வாயில்லா ஜீவன்கள் ! பக்தர்கள் வேதனை

பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் கோவிலுக்கு சொந்தமான வாயில்லா ஜீவன்கள். பக்தர்கள் வேதனை. கோசாலை அமைக்க கோரிக்கை.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

செயின்ட் ஜோசப் கல்லூரியி்ல் கல்வி பணியின் வழியாக சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி – வேலை நாடுநர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை....

டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா !

ஆலை ஒப்பந்த ஓட்டுநர்கள் சுமார் 700 பேருக்கு தொடர்ந்து 7வது  ஆண்டாக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை கருத்தரங்கு

இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழா்கள் தாம் கண்டன, கேட்டன, உயிர்த்தன, உற்றன, உண்டன என அனைத்தையும்.....

செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தமர்வு நிகழ்சி !

வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாறக்கூடிய மனநிலையை மாணவர்களை வளர்த்துக் கொள்ள.............

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையின் தொல்லியல் சார்ந்த ”கண்காட்சி மற்றும்…

புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், சோழர்  காலம், நாயக்கர் காலம் என பல்வேறு கட்டங்களில் தமிழகத்தில் தொல்லியல்

செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை-செப்பர்டு சார்பாக உலக நீதி நாள் விழிப்பணர்வு கூட்டம் !

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மேலப்பச்சக்குடி கிராமத்தில் உலக நீதி நாள் பற்றிய விழிப்பணர்வு கூட்டம் சிறப்பாக...

மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் –…

ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடைபெறும் திருச்சி வரவேற்பு நிகழ்வில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உரை

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் சிறை கைதிகளின் கல்விக்கு உதவும் “புத்தக நன்கொடை”…

புத்தக நன்கொடை இயக்கத்தை ஏற்பாடு செய்தது. அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த உன்னத முயற்சியின் நோக்கம்!