Browsing Tag

திருச்சி செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் ! சாலை விதிகளை வலியுறுத்தி பேரணி !

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு, சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு பேரணி சென்றது...

அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையின் ஐந்தாவது சர்வதேச மாநாடு!

கல்லூரி முதல்வர் முனைவர் சத்யா அவர்கள் விழாவிற்கு தலைமை உரையாற்றினார். விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் தாரிணி அவர்கள் மாநாடைப் பற்றி விவரித்தார்

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 14 பதக்கங்களை அள்ளிய மத்திய மண்டல போலீசார் !

மாநில அளவிலான போட்டியில் மத்திய மண்டல காவல்துறை சார்பாக மொத்தம் 30 ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டார்கள்.

திருச்சியில் கட்டணமில்லா திருக்குறள் வகுப்புகள் … யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் !

”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி, இலால்குடி, முசிறி என மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒருகுழு என 03 குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

2025 – ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் … அழைப்பு விடுத்த திருச்சி…

“தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறையால் 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் புனித சிலுவை கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் நுண்கலை மன்ற துவக்க விழா

இயற்பியல் துறை இணை பேராசிரியர் தெய்வமலர் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக நுண் கலை  மன்ற மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்....

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் அறிவிப்பு

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள். உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்

“அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான நிலையான வணிக மாதிரிகள்” சிறப்பு சொற்பொழிவு

தொழில்முனைவோரை ஆதரிக்கும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்கள் தங்களிடையே  புதுமையான யோசனைகளை எவ்வாறு வெற்றிகரமான மற்றும் நிலையான முயற்சிகளாக