Browsing Tag

தூத்துக்குடி செய்திகள்

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டியில் மின் விளக்குகள் அமைப்பதற்கான விழாவை தொடங்கி வைத்த துரை வைகோ !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் 30 LED

பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி  கொலை

“பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” – கனிமொழி கருணாநிதி…

"பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் உதவியுடன் நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவர்!

குடிக்கக்கூட தண்ணீர் இல்லை - கடும் வெயிலில் அவதிப்பட்ட நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களும் அவா்களின் பெற்றோர்களும்

பகல்ஹாம் தாக்குதல் – துணைவேந்தர்கள் மாநாடு – துரை வைகோ கருத்து !

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

சுடுகாட்டில் பதுக்கிய 11 கிலோ கஞ்சா! வளைத்து பிடித்த போலீஸ் !

கோவில்பட்டியில் விற்பனைக்காக சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது - 11 கிலோ கஞ்சா பறிமுதல்.

இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” தொடங்கி வைத்த எம்.பி கனிமொழி !

தூத்துக்குடியின் இளைஞர்கள் உயர்ந்த கனவுகளும் இலட்சியமும் கொண்டவர்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, "புத்தொழில் களம்"

பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவா? போலீசார், விசாகா கமிட்டி விசாரணை !

கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில், முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்

விபத்து போல காரை மோதி கொல்ல  திட்டம் !  சொதப்பியதால், அரிவாளால் வெட்டி கொன்ற கும்பல் !

காரை ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து போல சித்திரிக்க முயற்சி செய்துள்ளனர். கார் மோதியும் சங்கிலிபாண்டி இறக்கவில்லை என்பதால்,