பொதுவாக இந்தியாவில் பதிவு செய்யப்படும் ரேபிஸ் நோய்க்கு 95% நாய்களிடம் இருந்து பரவும் ரேபிஸ் காரணமாக இருக்கின்றது என்றாலும் அதற்கடுத்த நிலையில், பூனை, கீரிப்பிள்ளை உள்ளிட்டவை வருகின்றன .
நாய்க்கடி விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பான சட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாணியம்பாடி அருகே " ஒரு லொள்ளால் ' இரு குடும்பத்தினருக்கிடையே உருட்டுக்கட்டை அடி , அரிவாள் வெட்டு வரை
தம்பி, தொடை பத்திரம் ! பீதியை கிளப்பும் தெருநாய்கள் ! தமிழகத்தின் சாபக்கேடு !
பத்து கொலை செஞ்ச ரவுடியே ரோட்டில் நடந்து போனாலும் தெருநாயைக் கண்டால் கொஞ்சம் ஜர்க் ஆகி விலகித்தான் செல்வான். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் சொந்த தெருவில்…