Browsing Tag

பாரதிராஜா

குழந்தை முதல் கிழவி வரை குரலால் அசத்திய எஸ்.ஜானகி! பின்னணி பாடல்களின் கதாநாயகி!

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அமைந்த படத்தின் முதல் பாடலான செந்தூரப்பூவே பாடலை பாடி தேசிய விருது பெற்றார் ஜானகி.

பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்

பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !

மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்…..

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது 'பைசன்' குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைமை!

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

‘நிறம் மாறும் உலகில்’ மாறாதது எது?

''நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு , இந்தப் படக் குழுவினர் வெற்றி பெறுவதற்கும்