Browsing Tag

மதுரை செய்திகள்

கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.

குடிநீர் தொட்டியில் மலம் ! தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

இதில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

தேர்தல் நெருங்கும்போதுதான் கச்சத்தீவு குறித்து அக்கறை வருமா ?

6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது ? அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன ?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு விரைவுபடுத்திவருகிறது. மீனாட்சி திருக்கோவிலில் 186 பணிகள் நடைபெற்று வந்தன

அலுவலகத்தில் ஆபாச வீடியோ! மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய ஊழியர் ஒருவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவாரியில் வெடிக்கும் ராட்சத பட்டாசு! அச்சத்தில் பொதுமக்கள்!

கிரசர் குவாரி கழிவுகற்களால் குடிநீர்குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்டஆட்சியர் பிரவீன்குமாரிடம் மேலூர் பொது மக்கள் மனு ..

ஆய்வுக்கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை … எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அதிருப்தி !

மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கருத்துக்களை நாங்கள் வைக்க முடியாமல் உள்ளோம்.

நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கிவருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70  மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

திட்ட பணிகள் குறித்து ஆலோசனையில் அதிரடியாக இறங்கிய துணை முதல்வா் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.