Browsing Tag

மனிதன்

மனித உடலில் தனிமங்கள் ! வாழ்க்கை வாழ்வதற்கே -பாகம் – 06

மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.

கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது  தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.

குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை ஏன் தெரியுமா ? நூலாசிரியர் பாலா பாரதி

பாறை ஓவியங்கள் மக்களின் பண்பாடு, வாழ்கை முறை அவா்களுடைய பழக்கவழங்கள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது