கைப்பற்றப்பட்ட கஞ்சா குறித்து இராஜரத்தினம் என்பவர் நாங்கள் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
பொய்யான தகவல்களை பரப்புகிறாரா சவுக்கு சங்கர்? சிறைத்துறை அதிகாரிகள் கொந்தளிப்பு
யூடிபரான சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள்…
தமிழக அரசிடம் இருந்து யூடியூப்பர் சவுக்கு சங்கர் பிழைப்பூதியமாக 65 இலட்சம் !
கடந்த ஜூலை 22 ஆம் நாள் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ரெட்பிக்ஸ் சேனலில் தெரிவித்தது தொடர்பாக யூடியூப்பர் சவுக்கு சங்கர்…