Browsing Tag

வனத்துறை

ஒன்னு வித்து கொடுங்க … இல்ல விக்க விடுங்க ! சந்தன மர சர்ச்சை !

வனத்துறையின் முதன்மை தலைமை அலுவலக அதிகாரி பரிந்துரையின் படி ராஜ்குமாரின் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை வெட்டி அதன் மூலமாக 96 தடிகள் 837 வேர்கள் 378 கிளைகள் மற்றும் 258 சீரிய குச்சிகள் என நான்கு பாகங்களாக பிரித்து..

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மர கட்டைகள் ! பறிமுதல் செய்த காவல்துறை !

வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்ட 2 மூட்டை சந்தன மரக் கட்டைகளை பறிமுதல்  செய்தனர். மேலும் . சந்தன மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான

தேனி – வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !

விவசாய நிலங்களை அகற்ற நோட்டீஸ் கொடுத்த வனத்துறை மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்.

சம்பவம் செய்யும் வனவிலங்குகள்… பொறுப்பை தட்டி கழிக்கும் வனத்துறை… 

சம்பவம் செய்யும் வனவிலங்குகள்... பொறுப்பை தட்டி கழிக்கும் வனத்துறை...  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் போன்ற பகுதிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த பகுதி. வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம…

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை! தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள்…

வனத்துறையின் வசூல் வேட்டை..!

வனத்துறையின் வசூல் வேட்டை..! தனியார் பட்டா நிலங்களை மனைப் பிரிவுகளாக வகையறா செய்ய நகர ஊரமைப்பு இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் வனப்பகுதியின் அருகில் உள்ள தனியார் பட்டா நிலங்களை வீட்டுமனைகளாக வகையறா செய்ய வனத்துறையின்…