Browsing Tag

ஷாகுல்

ஓரணியில் திரண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம் – டிடிவி தினகரன்

எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள் அமமுக மற்றும் அதிமுக  கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு

கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !

சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

3 முறை இல்லை 33 முறை வந்தாலும் ஹிந்தியை திணிக்க முடியாது ! வைகோ

தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கக்கூடும் ஒரு நாள் தேர்தலாக தான் இருக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் வருவதாக தெரிகின்றன.

தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி – அன்புமணி ராமதாஸ் !

தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி திமுகவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது, அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருள் கூட இங்கு கிடைக்கிறது.

எடப்பாடியிடம் பங்கு கேட்க மாட்டோம் ! நயினார் நாகேந்திரன்

நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை என்றார்.

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்

திடீரென முளைத்த போஸ்டர்கள் – உடன்பிறப்பை சீண்டிய கதர் கட்சி !

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ கோ. தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …

சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்துக்கு மோடி வருவதால் அது ஒன்றுதான் நன்மை ! கலாய்த்த கி.வீரமணி !

திராவிட நாகரீகத்தை முழுக்க இல்லாமல் ஆக்க வேண்டும் என முயல்கிறார்கள். ஆரிய நாகரீகம் தான் மேலானது. அதுதான் முதலில் தோன்றியது என மாற்ற நினைக்கிறார்கள்.