Browsing Tag

ADMK PARTY

2026 தேர்தல் சர்வே – வச்சு செஞ்ச ந.கு. வெற்றி கழக தலைவர் !

அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் ஆய்வு !

சுமார் ஒரு மணிநேரம் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்தார்.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

அதிமுக பிளவுக்கு காரணமே அந்த நரிதான் ! கொளுத்தி போட்ட முன்னாள் எம்.பி. ! அதிமுகவில் அடுத்த பூகம்பம்…

அதிமுக முன்னாள் எம்பி கேசிபி என்று அழைக்கப்படும் கேசி பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை மையப்படுத்தி "நரியோடு " ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவை  எழுதி பற்ற வைத்துள்ளார்.

அண்ணாமலை சொல்வது பழைய டேட்டா … அப்டேட் செய்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்து குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இன்னும் புதிய தரவுகள்அடங்கிய அறிக்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் வெளியிடப்படவில்லை.

எங்களிடையே எந்த சேதாரமும் இல்லை … சிதறல் இல்லை … செல்வபெருந்தகை சொன்ன மெசேஜ் !

எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !

சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.

ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய விவகாரம் ! அதிமுக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு !

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"