Browsing Tag

college students

திருச்சி தேசியக் கல்லூரியில் ‘NEP 2020’ மாநில கருத்தரங்கம்! ஆளுநர் ஆர்லேகர் பங்கேற்பு!

"தேசியக் கல்விக் கொள்கை 2020  உடற்கல்வியை பள்ளி  கல்லூரிகளில் இணைப் பாடமாக மட்டும் கருதாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கான அடிப்படைப்  பாடமாக அங்கீகரித்துள்ளது.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் “காசநோய் இல்லாத இந்தியா” விழிப்புணர்வு கருத்தரங்கம்!

காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், நோயைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ஹேக்கத்தான் ‘ஸ்மார்ட்டத்தான் 26’ போட்டிகள் நிறைவு!

தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ‘ஸ்மார்ட்டத்தான் 26’ ஹேக்கத்தான் போட்டி துவக்கம்

இப்போட்டியானது 'Neyes Infotech Solutions' நிறுவனத்தின் கூட்டு ஆதரவுடன், "கண்டுபிடி, உருவாக்கு, போட்டியிடு" (Innovate, Create, Compete) என்ற மையக் கருத்துடன் நடத்தப்படுகிறது.

பிஷப் ஹீபர் கல்லூரியில் – (AI) தொழில் வழிகாட்டல் பயிலரங்கம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த Resume தயாரித்தல், வேலைவாய்ப்புக்கான தயாரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் மாணவர்களின் அனுபவக்கற்றல் தயாரிப்புகள் கண்காட்சி

இக்கண்காட்சியில் வேளாண் அறிவியல் பள்ளியைச் சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவர்கள் தங்களது கல்வி அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் புதுமையான சிந்தனையை ஒருங்கிணைத்து உருவாக்கிய பல்வேறு வேளாண்

தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை

மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு  குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.

தேசியக் கல்லூரியின் தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாட்டம் !

வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” ஓணம் பண்டிகை…

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம்,

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ”சுதந்திர தின விழா – 2026” கொண்டாட்டம் !

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலித்தனர்.