Browsing Tag

college students

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘செப்பர்ட்’ சமூகப்பணி ஆவணங்கள் மற்றும் மூலிகை தோட்டம் தொடக்க…

சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி  ஆசியுரை வழங்கினார்

புனித வளனார் கல்லூரியில் 2 நாள் இந்திய வெளியுறவுக்கொள்கை கருத்தரங்கம்

“ இந்தியாவின் முக்கிய வெளியுறவுக்கொள்கை முன்னுரிமைகள்: அண்டைநாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும் உலகளாவிய மாற்றங்கள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

கலைக்கப்படுமா TRB ?

தமிழகத்தில் 188 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 8,000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு

ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…

டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களை குறிவைத்து ஒரு பெரிய network மாதிரி செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் “like போடு”, “share பண்ணு”, “comment பண்ணு”, “screenshot அனுப்பு” மாதிரி சாதாரண online வேலை போல காட்டுறாங்க.

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர். 

கல்லூரியின் விளம்பரத் தூதர் ஆனார் ஹீரோயின் ஸ்ரீலீலா!

அன்னையர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்ததால் தனது தாயார் குறித்த சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லி அவர்களை அசர வைத்தார் ஸ்ரீலீலா.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?

”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.