Browsing Tag

cybercrime

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிப்டோ முதலீடு மோசடி!

சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த அருணாசலம் (58) என்பவர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும் என நம்பி மனுதாரர் பல்வேறு தவணைகளில்

இணையவழி சைபர் குற்றங்கள் நடைபெறுவதில் இந்தியா மூன்றாவது இடம்

டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின்..

UPI பயன்படுத்துபவர்களை குறிவைக்கும் புதிய விதமான மோசடி – சைபர் கிரைம் எச்சரிக்கை !

தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை, தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும்.

ஆன்லைன் மூலம் முதியவர் பறிகொடுத்த ₹19 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்பு

முதியவரிடம் ஆன்லைன் மூலம் ஏமாற்றிய தொகை ₹1 லட்சம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்டு அவரது வங்கி கணக்கில் வரவுவைத்தனர்

சமூக வலைத்தளங்களின் அட்மின்கள் மீது அதிரடி – டெல்டா காவல்துறை எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத ரீதியான இருவேறு சமூக பிரச்சனைகளை தூண்டும் வகையில் தவறான…