அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சமூக வலைத்தளங்களின் அட்மின்கள் மீது அதிரடி – டெல்டா காவல்துறை எச்சரிக்கை

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத ரீதியான இருவேறு சமூக பிரச்சனைகளை தூண்டும் வகையில் தவறான செய்திகளையும் பொய்யான செய்திகளையும் அதிகப்படியாக மிகைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் பகிர்வதும் சட்டப்படியான குற்றம் என்று உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளை பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் (IT act-2000) கடுமையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

மேலும் அவ்வாறு செய்திகள் பரப்பப்படும் சமூக வலைத்தளத்தின் குழு நிர்வாகி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மூலம் அதிரடியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

-ஜெ.கே..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.