Browsing Tag

dmk

தமிழக அணி தான் எப்போதும் முதலிடம்…! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு…

"கொளுத்தும் வெயிலிலும் எனக்காகக் காத்திருந்து வரவேற்ற எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியாகிய நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம்."

ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.

85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?

ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.

 ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!

தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

நான் யாரென்று தெரியாத போதே வெற்றி பெற வைத்தவர்கள்…. அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவரம்பூர் தொகுதியில் மட்டும் ₹450 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் அகாடமி இத்தொகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டையை பிடிப்பாரா, நடிகர் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி சொல்வது என்ன ?

முதல்முறையிலேயே, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் சென்னை – பெரம்பூர், திருச்சி – கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும்

நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை, அது ஒரு மோசடி

தற்போது இந்த வாக்குச் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால், தான் விரும்பும் கட்சிக்குத்தான் வாக்கு என்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்களில் கணிசமானோர், இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக முதல்வர் கொண்டு வந்த இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 48 லட்சம் பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் திருப்பம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சுப்புலட்சுமி ஆதரவு !

தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.