Browsing Tag

Education Department

500-க்கு மேல் 341 பேர் – 32 செண்டம் – அசத்திய மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி !

பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின்  பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார். 

மத்திய அரசு என்ன மிரட்டினாலும் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது – முன்னாள்…

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் வருத்தப்படாமல், துணைத் தேர்விற்குத் தயாராக வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !

நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் 10 கோடி வசூல் வேட்டையா ?

ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து,

தற்காலிக ஆசிாியா்கள் பணி நிரவலை கைவிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!

கூகுள் மீட்டிங்கை கூட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மத்தியில் திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும்

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை, தற்போது கல்விக்கும் கேரண்டி ….. பள்ளிகல்வித்துறை அமைச்சர்

ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள்.  அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல;

விராலிமலை அரசு ஆண்கள் பள்ளி இழுத்து மூடும் போராட்டம் அறிவிப்பு!

பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும்,  வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும்

ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் ! ஐபெட்டோ வா.அண்ணாமலை வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அண்ணல் காந்தியடிகளின் படத்தினை ஒரு முறைப் பாருங்கள்!.. சத்திய சோதனை நம் நெஞ்சத்தை தொடும்!..*

NAAC அங்கீகாரம் இழந்த பல்கலை… ஆறு பேருக்கு மெமோ… சர்ச்சையில் உயர்கல்வித்துறை !

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு திடீர் விசிட் அடித்த கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ்., யாரைக் கேட்டு பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தீர்கள்

பூமியின் நட்சத்திரங்களை வரவேற்கத் காத்திருக்கும் நான்

களத்தில் நிற்கும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு சவால்கள் நிறைந்த நிகழ்காலமாக இருந்தாலும் ஒற்றை நம்பிக்கை எங்கள் குழந்தைகளே.